யாழில் பரவும் டெங்கு பலர் பலி
யாழில் பரவி வரும் டெங்கு நோயினால்
இந்த ஆண்டில் 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மூன்று பேர் பலியாகியுள்ளனர் .
சுற்று புரங்கள் அசுத்தமாகி டெங்கு நோயானது உருவகி வருவதாக தெரிவிக்கிறது .
குப்பைகள் ,நீர் நிலைகள் காணப்படுவதால் இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து செல்கிறது .
மக்களுக்கு பல விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,நோயின் பிடியில் இருந்து மக்கள் தப்பித்து கொள்ள முடியாது திணறி வருவதாக தெரிவிக்க படுகிறது .
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்