சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு
லெபனானை தளமாக கொண்டு இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ,தமது மக்கள் தலைகள் மீது ரொக்கட்டுக்களை வீசி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
ஆக்டொபர் 7 ம திகதி ஹமாஸ் படைகளினால் ஆரம்பிக்க பட்ட தாக்குதலின் பின்னர் ,ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கிய ஏவிய ரொக்கட்டுக்களில் கனிசமானவை இஸ்ரேல் லெபனான் எல்ல குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .
சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு
இதனால் தமது சொந்த மக்களை ஹமாஸை போன்று ஹிஸ்புல்லாவும் கொன்று குவித்து வருவதாக இஸ்ரேல் மிக பெரும் கண்டுபிடிப்பை நடத்தி அறிவித்துள்ளது .
ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்பினரின் சரமாரியான அடியில் வெந்து நொந்திருக்கும் இஸ்ரேல் ,வேறு வழியின்றி இப்படி ஒரு பரப்புரையை தற்ப்போது ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
- லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
- ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்
- ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்