இராணுவ விமான தளம் மீது தாக்குதல் – பெரும் சேதம்

Spread the love

இராணுவ விமான தளம் மீது தாக்குதல் – பெரும் சேதம்

மியான்மர் நாட்டில் தபோது இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இந்த இராணுவ ஆட்சிக்கு

எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர் ,ஆனால் அவ்வாறு போராடிய பல நூறு மக்கள் சுட்டு படுகொலை செய்ய பட்டனர்

இதனை அடுத்து குறித்த நாட்டின் பிரதான வான் தளம் அருகே ஐந்து ரொக்கட் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,

மேலும் ஒரு விமான தளம் அருகே தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த ரொக்கட் வீச்சு

தாக்குதலினால் பெரும் சேதங்கள் அந்த பகுதியில் கேட்டதாக சமூக வலைத்தளத்தில் காணொளிகள் வைரலாகி வருகின்றன

எனினும் இராணுவம் தமக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக இதுவரை வெளியிடவில்லை

Leave a Reply