மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்
Spread the love

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்

தமிழகத்தில் அரச விளையாட்டு விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவிகளுக்கு ,பாலியல் தொல்லை கொடுத்து வந்த பயிற்சியாளர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார் .

மாணவிகளினால் வழங்க பட்ட புகாரினை அடுத்து ,இந்த அதிரடி நடவடிக்கை கல்வி அமைச்சினால் மேற்கொள்ள பட்டுள்ளது .

பயிற்சியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத மாவட்ட விளையாடடு அதிகாரி மீதும், நடவடிக்கை எடுக்க பட்டு இடம் மாற்றம் செய்ய பட்டுளளார் .

மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ,ஆசிரியர்கள் இவ்விதம் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .