அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஷாருக்கான்
சமூக வலைத்தளங்களில் என் தொடர்பாக பரப்ப படும் ,விமர்சனங்கள் ,கருத்துக்கள் என்னை ஒன்றும் செய்யாது என நடிகர் சாருக்கான் தெரிவித்துள்ளார் .
அவை தொடர்பாக நான் ஏதும் கவனத்தில் எடுப்பதில்லை எனவும் ,அதனால் எனது வாழ்வு மகிழ்வாகவும் அமைதியாக கழிவதாக ,நடிகர் ஷாருக்கான் தெரிவித்து சர்ச்சைகளிற்கு முற்று புள்ளி வைத்துள்ளார் .