மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
அமெரிக்காவில் நத்தார் தினமான காலை வேளை, தோர்ன்டன், கொலராடோ உள்ள ,யெகோவா தேவாலயத்தில் கணவன் தனது மனைவியை ,
சுட்டுக் கொன்றுவிட்டு ,துப்பாக்கியால் சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் ,
சோதனைகளை நடத்தினர் ,
அப்பொழுது அங்கு சில வெடி பொருள் சாதனங்கள் காணப்பட்டன .
மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
இந்த படுகொலை சம்பவத்திற்கான ,
கரணம் தெரிவிக்கப்படவில்லை .
தொடர்ந்து குற்றப்புலனாய்வு துறையினர்
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
ஜேசு பாலன் பிறப்பை, குதுகலமாக கொண்டாடி கொண்டிருந்த மக்களுக்கு ,
இந்த் சூட்டு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .