மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்

மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
Spread the love

மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்

அமெரிக்காவில் நத்தார் தினமான காலை வேளை, தோர்ன்டன், கொலராடோ உள்ள ,யெகோவா தேவாலயத்தில் கணவன் தனது மனைவியை ,
சுட்டுக் கொன்றுவிட்டு ,துப்பாக்கியால் சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் ,
சோதனைகளை நடத்தினர் ,
அப்பொழுது அங்கு சில வெடி பொருள் சாதனங்கள் காணப்பட்டன .

மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்

இந்த படுகொலை சம்பவத்திற்கான ,
கரணம் தெரிவிக்கப்படவில்லை .

தொடர்ந்து குற்றப்புலனாய்வு துறையினர்
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .

ஜேசு பாலன் பிறப்பை, குதுகலமாக கொண்டாடி கொண்டிருந்த மக்களுக்கு ,
இந்த் சூட்டு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .