மண் சரிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்
கண்டி பகுதியில் வீடொன்று மண்சரிவில் சிக்கியதால் அவ்வேளை அதற்குள் இருந்த இருவர் பலியாகியுள்ளனர் .
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 18 மற்றும் 19 வயதை சேந்த இருவர் பலியாகியுள்ளனர் .
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர் .