மண் சரிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
Spread the love

மண் சரிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்

கண்டி பகுதியில் வீடொன்று மண்சரிவில் சிக்கியதால் அவ்வேளை அதற்குள் இருந்த இருவர் பலியாகியுள்ளனர் .

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 18 மற்றும் 19 வயதை சேந்த இருவர் பலியாகியுள்ளனர் .

மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர் .