அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை – தொடரும் உக்கிர சண்டை

அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை - தொடரும் உக்கிர சண்டை
Spread the love

அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை – தொடரும் உக்கிர சண்டை

சோமாலியாவில் அரச இராணுவத்தினருக்கு எதிராக தமது தாயகம்
மீட்புக்காக போராடி வரும், அல்சபா கிளர்சி படைகளை சேர்ந்த 200 பேரை, தாம் சுட்டு கொன்றுள்ளதாக
சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது .

ஆனால் அல்சபா கிளர்ச்சி படைகளோ ,அரச இராணுவத்தின் வசம் இருந்த,
ஐந்து நகர் புறங்கள் தமது வசம் வீழ்ந்துள்ளது என்கிறது .

தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்ற வண்னம் உள்ளன .

கிளர்ச்சி படைகள் வசம் சுமார் 2500 கிலோ மீற்றர் பரப்பளவு பகுதிகள், கட்டு பாட்டில் உள்ளன .

இவர்கள் விடுதலை புலிகளை ஓத்த தாயக மீட்புக்கு போராடி வருவதாக தெரிவிக்கின்றனர்.