பொலி கண்டி கடல்கரையில் 217 கிலோ கஞ்சா மீட்பு
இலங்கை வல்வெட்டித்துறை பொலிகண்டி கடல்கரை பகுதியில் 217 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகள் மீட்க பட்டுள்ளன .
இந்த பொதிகள் தொடர்பாக புலனாய்வு துறையினருக்கு கிடைக்க பெற்ற ,இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தினர் .
அப்பொழுதே இவை மீட்க பட்டுள்ளன .
இந்த கஞ்சா கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கை தற்போது கஞ்சா போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்று வருகிறது .இவை ஊடாக மேலும் அம்பல பட்டுள்ளது .
- தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
- வாலிபன் மேல் விழுந்த இடி
- ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்
- வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
- இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
- வானிலை இடியுடன் கூடிய மழை
- இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
- மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்