பொலி கண்டி கடல்கரையில் 217 கிலோ கஞ்சா மீட்பு

பொலி கண்டி கடல்கரையில் 217 கிலோ கஞ்சா மீட்பு
Spread the love

பொலி கண்டி கடல்கரையில் 217 கிலோ கஞ்சா மீட்பு

இலங்கை வல்வெட்டித்துறை பொலிகண்டி கடல்கரை பகுதியில் 217 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகள் மீட்க பட்டுள்ளன .

இந்த பொதிகள் தொடர்பாக புலனாய்வு துறையினருக்கு கிடைக்க பெற்ற ,இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தினர் .

அப்பொழுதே இவை மீட்க பட்டுள்ளன .

இந்த கஞ்சா கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கை தற்போது கஞ்சா போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்று வருகிறது .இவை ஊடாக மேலும் அம்பல பட்டுள்ளது .

Leave a Reply