யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்
Spread the love

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .

கடந்த தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் ,வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ,ஆட்டோவில் வருகை தந்த நால்வர் ,மாணவர்களை தக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர் .

பலத்த தகுதலுக்கு உள்ளான மாணவர்கள் யாழ்ப்பாண வைத்திசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் .

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply