யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
கடந்த தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் ,வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ,ஆட்டோவில் வருகை தந்த நால்வர் ,மாணவர்களை தக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
பலத்த தகுதலுக்கு உள்ளான மாணவர்கள் யாழ்ப்பாண வைத்திசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் .
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
- மாணவனை தாக்கிய பொலிஸ்
- மந்திரவாதியால் பெண் படுகொலை
- ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
- மண்சரிவு அபாய எச்சரிக்கை
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்