பொலி கண்டி கடல்கரையில் 217 கிலோ கஞ்சா மீட்பு
இலங்கை வல்வெட்டித்துறை பொலிகண்டி கடல்கரை பகுதியில் 217 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகள் மீட்க பட்டுள்ளன .
இந்த பொதிகள் தொடர்பாக புலனாய்வு துறையினருக்கு கிடைக்க பெற்ற ,இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தினர் .
அப்பொழுதே இவை மீட்க பட்டுள்ளன .
இந்த கஞ்சா கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கை தற்போது கஞ்சா போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்று வருகிறது .இவை ஊடாக மேலும் அம்பல பட்டுள்ளது .
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
- அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
- மாணவனை தாக்கிய பொலிஸ்
- மந்திரவாதியால் பெண் படுகொலை
- ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
- மண்சரிவு அபாய எச்சரிக்கை