புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது
ரஷ்யா சிறையில் வாடும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்,
ஜூன் 4 அன்று 47 வயதை எட்டிய அலெக்ஸி நவல்னிக்கு ஆதரவாக,
நடந்த பேரணிகளில் ரஷ்யா முழுவதும் 90க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
நவல்னிக்கு ஆதரவானவர்கள் ,நாம் உங்களுடன் இருக்கிறோம் ,நீங்கள் தனிமையில் இல்லை
என எழுத பட்ட வாசகங்களை அணிந்த படி, கூடிய அவரது ஆதரவாளர்கள்,
கைது செய்யப்பட்டு இழுத்து செல்ல பட்டனர் .
புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது
மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக நவல்னி செயல்பட்டார் என குற்றம் சுமத்திய .
புட்டீன் அவரை சிறையில் அடைத்தார் ,விமானத்தில் பயணிக்கும் பொழுது ,
உணவில் நஞ்சு கலக்க பட்டு ஆபத்தான நிலையில் ,
இருந்து சுய நினைவு திரும்பிய பின்னர் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
அவ்வாறான எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாகவே இந்த மக்கள் ,
அவரது பிறந்த நாளை கொண்டாடிய பொழுது கைது செய்யப் பட்டனர் என,
மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .