இலங்கையில் பதுளை, காலி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சீரரற்ற காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க பட்ட நிலையில் ,பலர் அங்கிருந்து அகன்று ,பிற பகுதிகளுக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்க படுகிறது .
No posts found.