பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்மணி பதவி ஊசல் – பாராளுமன்றில் வாய் சண்டை
நியூஸ் – பிரிட்டன் புதிய பிரதமரது முதலாவது அமர்வு ,மிக பெரும் யுத்த களமாக மாற்றம் பெற்றது .
ஆளும் பிரதமர் எவ்வாறு தவறு செய்த ஒருவரை மீளவும் ,அதே பதவியில் அமர்த்துவார் ,என்கின்ற கேள்வியை தொழில் கட்சி தலைவர் எழுப்பினார் .
இவரது திடீர் கேள்வியால், பிரிட்டன் பாராளுமன்றம் கலவரமானது .
இன்றைய விவாதம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், உள்துறை அமைச்சர் இந்திய பெண்மணி ,மீளவும் அதே பதவியில் இருந்து விலக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .
இவர் ஆட்சி கவிழ்ப்புக்கு இணைந்து செயல் பட்டார் என்கின்ற சந்தேகம் வலுத்துள்ளதால் ,ஆளும் பிரதமர் சுனெக், மிக பெரும் நெருக்கடியை முதல் நாளில் சந்தித்துள்ளார் .
பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்மணி பதவி ஊசல் – பாராளுமன்றில் வாய் சண்டை
மேலும் ஆளும் பிரதமர் சுனெக் பல மில்லியன் பணத்தை தவறான, கையாடல் புரிந்ததாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார் .
தற்போது ஆளும் முதலாவது செல்வந்த பிரதமராக சுனெக் பிரிட்டனில் இடம்பிடித்துள்ளார் .
இதனால் மிக பெரும் சிக்கலில் ரிசி சுனெக் சிக்கியுள்ளார் என படுகிறது .
ஆசிய நாட்டவரை பதவியில் இருந்து அகற்றும் நகர்வுகள் தற்போது சூடு பிடித்துள்ளது .
எதிர் வரும் தேர்தலில் தொழில் கட்சி பாரிய தோல்வியை சந்திக்கும் என பிரதமர் ரிஷி சுனெக் தெரிவித்தார் .
இதன் அச்சம் காரணமாக இவர் இவ்விதம் பதட்டமடைவதாக சுனெக் தெரிவித்தார் .
இன்றைய முதலாவது பாராளுமன்ற அமர்வில் ஆளும் பிரிட்டன் பிரதமர் பெரும் அரசியல் நெருக்கடியை சந்திப்பர் என எதிர் பார்க்க படுகிறது .
அதற்குரிய அனைத்து வேலைகளையும் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஆதரவு ஊடகங்கள் ,இப்போதே தமது தாக்குதல் வேலையை திட்டமிட்டு அரங்கேற்றி வருவதை இவை காண்பிக்கிறது .
- அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை
- இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
- இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
- ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்