இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லையாம்
இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லை என டிரான் அதிரடியாக அறிவித்துள்ளார் .
உயர் பொலிஸ் அதிகாரிகளாக விளங்கும் இவர்கள், சுகாதார அளவீட்டை காண்பித்து ,சொகுசாக வாழ்வதாகவும் ,களத்தில் இறங்கி பணி செய்வதில்லை என தெரிவித்துள்ளார் .
மேற்படி உடல் பாதிப்பு மருத்துவ சான்றிதழ்களுடன் உள்ள அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கப்படவுள்ளனர் .
இது தொடர்பான பிரெரோனை ஒன்று அமைச்சு முன்மொழிவுக்கு, கொண்டு வரப்படும் என குண்டை போட்டுள்ளார் .
இவரது இந்த அறிவிப்பால் காவல்துறை மட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .லஞ்சம் ஊழலில் ஊறி போன இலங்கை காவல்துறைக்கு இதெல்லாம் சகாயமப்பா .
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
- பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
- விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
- அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி
- கொரியா சென்ற 2000 இலங்கையர்கள்
- தர்பூசணி மற்றும் நொங்கு விறப்பனை அமோகம்
- ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நேரலை விவாதம்
- பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி
- தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
- வாலிபன் மேல் விழுந்த இடி