இலங்கை இன அழிப்பு தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன
இலங்கையி அரச பயங்கரவாதம் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு தொடர்பாக ,பிரிட்டன் புதிய பிரதமரும் இந்திய பூர்வீக குடியாக கொண்ட ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன .
என்கின்ற கேள்வி தமிழர்களினால் முன் வைக்க பட்டுள்ளது .பிரிட்டனின் பணக்கார பிரதமராக விளங்கி வருகிறார் ரிஷி சுனெக் .
இலங்கை இராணுவம் தமிழர்கள் மீது மேற்கொண்ட ,இன அழிப்பு தொடர்பான பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிடுவாரா ..?
அவ்விதம் உத்தரவிட்டு இலங்கை அரசை தண்டித்து பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தீர்வு வாங்கி கொடுப்பாரா என, பிரிட்டன் வாழ் தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் .
இலங்கை இன அழிப்பு தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன
வெளிநாட்டவராக ஆளும் பிதாமர் ,இலங்கை விடயத்தில் அதிக அக்கறை கொண்டிருப்பார் .
வட இந்தியர்களே தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக அமைந்தனர் .
அவ்வாறான வட இந்தியராக விளங்குபவராக இருக்கலாம் எனபடும் பிரிட்டன் பிரதமர் ,தமிழர்கள் இன அழிப்புக்கு தீர்வு வாங்கி தருவாரா என்கின்ற சந்தேகம் வலுத்துள்ளது .
இவ்வாறு கருத படும் இவர் ,தமிழர்களுக்கு நீதி பால் ,
இலங்கையை ஆண்டவர்கள் என்கின்ற நிலையிலும் ,தீர்வு வழங்குவாரா என்பதே எமது கேள்வியாக உள்ளது .