இலங்கை இன அழிப்பு தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன

இலங்கை இன அழிப்பு தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன
Spread the love

இலங்கை இன அழிப்பு தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன

இலங்கையி அரச பயங்கரவாதம் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு தொடர்பாக ,பிரிட்டன் புதிய பிரதமரும் இந்திய பூர்வீக குடியாக கொண்ட ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன .

என்கின்ற கேள்வி தமிழர்களினால் முன் வைக்க பட்டுள்ளது .பிரிட்டனின் பணக்கார பிரதமராக விளங்கி வருகிறார் ரிஷி சுனெக் .

இலங்கை இராணுவம் தமிழர்கள் மீது மேற்கொண்ட ,இன அழிப்பு தொடர்பான பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிடுவாரா ..?

அவ்விதம் உத்தரவிட்டு இலங்கை அரசை தண்டித்து பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தீர்வு வாங்கி கொடுப்பாரா என, பிரிட்டன் வாழ் தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் .

இலங்கை இன அழிப்பு தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன

வெளிநாட்டவராக ஆளும் பிதாமர் ,இலங்கை விடயத்தில் அதிக அக்கறை கொண்டிருப்பார் .

வட இந்தியர்களே தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக அமைந்தனர் .

அவ்வாறான வட இந்தியராக விளங்குபவராக இருக்கலாம் எனபடும் பிரிட்டன் பிரதமர் ,தமிழர்கள் இன அழிப்புக்கு தீர்வு வாங்கி தருவாரா என்கின்ற சந்தேகம் வலுத்துள்ளது .

இவ்வாறு கருத படும் இவர் ,தமிழர்களுக்கு நீதி பால் ,
இலங்கையை ஆண்டவர்கள் என்கின்ற நிலையிலும் ,தீர்வு வழங்குவாரா என்பதே எமது கேள்வியாக உள்ளது .

Leave a Reply