பாம்பிடம் சிக்கிய வாலிபன் அப்புறம் நடந்ததை பாருங்க
வாலிபன் ஒருவர் மலை பாம்பு ஒன்றை பிடித்துளளார் .
ஆனால் அந்த மலை பாம்பு திடீரென இவரது கைகளை சுற்றி படர்ந்துள்ளது .
பாம்பின் ஆக்கிரோச பிடியில் சிக்கிய இவரினால் , அதில் இருந்து மீண்டு வர முடியா நிலை ஏற்பட்டது .
இதனை அடுத்து பிற நண்பர்கள் உதவி புரிந்ததன் , அடிப்படையில் பாம்பில் இருந்து விடுவிக்க பட்ட ,இவர் பாம்பை சுற்றி மடக்கி பிடித்து சென்றுள்ளார் .
பாம்பிடம் சிக்கி தப்பித்த இந்த காட்சிகள் தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளன .
இவ்வாறான மலை பாம்புகளிடம் சிக்கியவர்கள் உயிருடன் மீண்டு சென்றமை அரிது எனலாம்.