அயலவரை வெட்டி கொன்ற நபர் – இரத்த வெள்ளத்தில் கைது

அயலவரை வெட்டி கொன்ற நபர் - இரத்த வெள்ளத்தில் கைது
Spread the love

அயலவரை வெட்டி கொன்ற நபர் – இரத்த வெள்ளத்தில் கைது

பிரிட்டனில் அயலவரை கத்தியால் வெட்டி கொன்ற நபர் ஒருவர் ,கால்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதானவர் கைகளில் பலத்த இரத்த காயங்கள் காணப்பட்டுள்ளது .

சம்பவ இடத்தில கைதானவருக்கு சிகிச்சை அளிக்க பட்டு ,காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல பட்டுள்ளார் .

கொலை செய்ததை ஒப்பு கொண்ட நபரை ,பெண் காவல்துறை சிப்பாய் ஒருவர் விலங்கு மாட்டி இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி ,பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .

பிரிட்டனில் சமீப காலங்களாக கத்தி வெட்டு தாக்குதல்கள்கள் அதிகரித்து செல்கிறது .

இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ள பொழுதும் ,இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

Leave a Reply