பலஸ்தீனம் செல்ல தயாராகும் இராணுவம் – துருக்கி அதிரடி அறிவிப்பு
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர் குண்டு தாக்குதல்களை பத்தாவது நாளாக தொடுத்த வண்ணம் உள்ளது
மேலும் தொடர்ந்து மனித படுகொலைகள் இடம் பெற்று வரும் நிலையில் ,பலஸ்தீன மக்களிற்கு
உதவிடும் முகமாக துருக்கி இராணுவத்தை அனுப்பிட தாம் தயாராக உள்ளதாக ஆளும் அதிபர் எடகோன் அறிவித்துள்ளார்
மேற்படி அறிவிப்பு இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது ,இதே நிலையில் ஈரானும்
உள்ளது ,இவ்விதம் பல் நாட்டு இராணுவம் உள் நுழைந்தால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்