பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ,
சோதனைச் சாவடியைக் குறிவைத்து மனித குண்டு தாரி ,
வெடித்து சிதறியதால் 14 பேர் கொல்லப்பட்டனர்,
மேலும் டசின் பேர் காயமடைந்தனர்.
பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய வடக்கு வஜிரிஸ்தான் ,
பழங்குடி மாவட்டத்தின் சோதனைச் சாவடியில்,
தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை .
குற்றவாளிகளை கைது செய்ய பாதுகாப்பு படையினர் ,
அப்பகுதியில் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
- இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
- வானிலை இடியுடன் கூடிய மழை
- இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
- மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
- கடை சுவையில் தேங்காய் தோசை