பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ,
சோதனைச் சாவடியைக் குறிவைத்து மனித குண்டு தாரி ,
வெடித்து சிதறியதால் 14 பேர் கொல்லப்பட்டனர்,
மேலும் டசின் பேர் காயமடைந்தனர்.
பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய வடக்கு வஜிரிஸ்தான் ,
பழங்குடி மாவட்டத்தின் சோதனைச் சாவடியில்,
தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை .
குற்றவாளிகளை கைது செய்ய பாதுகாப்பு படையினர் ,
அப்பகுதியில் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- இஸ்ரேல் ஆமி தளபதி பலி
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
- எரியும் கப்பல்