தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்

தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்
Spread the love

தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்

இந்தியா திமாபூர் மற்றும் கோஹிமா ,தேசிய நெடுஞ்சாலையில் ,
மலையில் இருந்து பாறாங்கற்கள் வீழ்ந்தது .

அந்த பெரிய கல் கார்களை மோதி தள்ளி அடித்து நொறுக்கியது ,
இதில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர் .

எனினும் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை .
இது ஆவியின் செயலாக இருக்குமோ என மக்கள், சமுக
வலைத்தளங்களில் ,கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .

தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்

கனமழை காரணமாக இந்த கற்கள் உருண்டு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி காணொளி பின்னால் நின்ற கார் கமராவில் ,
பதிவான நிலையில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

மரணம் இப்படியும் தேடி வரும் என்பதற்கு , இது ஒரு உதாரணம் .