துருக்கி நில நடுக்கத்தில் 3 ஈரான் உதைபந்தாட்ட வீரர்கள் பலி
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி ஈரான் நாட்டை சேர்ந்த ,
3 உதைபந்தாட்ட வீரர்கள் பலியாகியுள்ளனர் .
பலியான மூன்று வீரர்களும் ஈரான் நாட்டின் ,
amputee உதைபந்தாட்ட அணியை சேர்ந்தவர்கள் என,
ஈரான் தெரிவித்துள்ளது .
ஈரான் கால்பந்து வீர்ரகளின் இழப்பால் ,
அவரகள் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .