துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி
20 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியானவர்களில் துருக்கி நாட்டில் மட்டும் 17 406 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சிரியா நாட்டில் 3,317 பேர் பலியாகியுள்ளனர் .
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் பாதிக்க பட்ட பகுதிகளில்
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கட்டட இடிபாடுகளுள் இருந்து ,
மூன்று நாட்களின் பின்னர்,
இரண்டு வயது சிசு ஒன்று ,
உயிருடன் மீட்க பட்டுள்ள அதிசயம் இடம்பெற்றுள்ளது .
குறித்த காட்சியானது மக்களை கலங்க வைத்துள்ளது .