துருக்கி இராணுவ தாள்மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக்கில் உள்ள துருக்கி ராணுவ தளம் ராக்கெட் தாக்குதலுக்கு நடத்த பட்டுள்ளது ,தாக்குதல் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள துருக்கிய இராணுவம் ,அங்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை .
குருதீஸ் போராளிகளே இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலை ,
நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குருதீஸ் போராளிகள் தாயாக பகுதிகளை ஆக்கிரமிக்கும் ,இன அழிப்பு நடவடிக்கையில் ,துருக்கி ஈடுபட்டு வருவதாக, பாதிக்க பட்ட குருதீஸ் மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
துருக்கி இராணுவ தாள்மீது ரொக்கட் தாக்குதல்
தமது முகாம் தாக்குதலை அடுத்து ,போராளிகள் வாழ்விடங்கள்
மீது விமனா தாக்குதலை துருக்கி ஆரம்பித்துள்ளது .
குருதீஸ் தலைவர் அப்துல்லா உஜாலான் துருக்கி சிறையில் அடைக்க பட்ட பின்னர் ,அந்த அமைப்பின் போராட்டம் அமெரிக்கா ,சார்புடன் அதி வளர்ச்சி பெற்றமை,இங்கே குறிப்பிட தக்கது.