துருக்கியின் 24 விமானங்களை சுட்டு வீழ்த்திய ரசிய ஏவுகணைகள்

Spread the love

துருக்கியின் 24 விமானங்களை சுட்டு வீழ்த்திய ரசிய ஏவுகணைகள்

சிரியாவில் இடம்பெற்று வரும் பெரும் மோதல்களில் காட்சிகள் மாற தொடங்கியுள்ளன .


இதில் துருக்கியின் ஆதரவு படைகள் சிரியா அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்

கடந்த ஆண்டு கார்த்திகை மதம் முதல் பங்குனி வரையிலான நான்கு மாதங்களில் இருபத்தி நான்கு துருக்கியின் விமானங்களை

தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது

ரசியாவின் Pantsir-C1 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலமே இவற்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது

இன்றும் ஒரு உலங்கு வானூர்தி சிரியா எல்லை கடந்து லிபியா அருகில் சென்ற பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது,
அந்த காட்சிகளே தற்போது வைராலகி வருகிறது

ஐந்து ஆண்டுகள் கடந்து சிரியாவில் தொடரும் மோதல்களினால் இதுவரை மூன்று லட்சம் மக்கள் பலியாகியும் முப்பது லட்சம்

மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் என மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவிக்கிறது

எதிர்வரும் நாட்களில் மீளவும் மிக பெரும் போர் வெடிக்கும் அபாயம் இங்கே எழுந்துள்ளதை நடப்பாண்டு களமுனை நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன .

துருக்கியின் 24 விமானங்களை
துருக்கியின் 24 விமானங்களை

Leave a Reply