லண்டனில் பொலிசாரால் தமிழர் கைது
லண்டனில் கொரனோ வைரஸ் காரணமாக மக்களை தேவையற்று வெளியில் நடமாட வேண்டாம் என தெரிவிக்க பட்டிருந்தது ,
அவ்வாறான வேளையில் தமிழர் ஒருவர் மதம் பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .
காவல்துறையினர் எடுத்து கூறிய பொழுதும் அவர்களுடன் இவர் தர்க்கம் புரிந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
மக்களுக்கு இடையூறு இல்லாது இதனை புரிய வேண்டும் என விதிகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இவரை முகநூலில் மக்கள் கடுமையாகி விமர்சித்து வருவதை அவதானிக்க முடிகிறது .
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது click here video இதில அழுத்தி காணொளி பார்க்க