தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் – மகள் மரணம்

தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் - மகள் மரணம்
Spread the love

தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் – மகள் மரணம்

தமிழகம் நாமக்கல் பகுதியில் ,கல்லூரி மாணவியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிய படி தாயார் பயணித்தார் .

அப்பொழுது தரை வழி சாலையில் ஏற்பட்ட, திடீர் வெள்ளத்தில் சிக்கி தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டனர் .

தாய் மரக்கிளை ஒன்றில் தொங்கி கொண்டிருந்த நிலையில் ,உயிருடன் மீட்க பட்டார் .

மகள் 3 மணித்தியால தேடுதலின் பின்னர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட செய்தி, சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது .

Leave a Reply