கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்

கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்
Spread the love

கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்

இந்தியா உத்தரபிரதேச பகுதியில் 15 வயது வாலிபனை கொன்று ,வயலில் புதைத்து விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை ,பொலிஸ் மோப்ப நாய் கண்டு பிடித்தது .

சிறுவனை கொலை செய்து அவன் நகை மற்றும் பணத்தை திருடி கொண்டு 13 கிலோ மீட்டர் தொலைவில் தலைமறைவாகி இருந்த நபர்களையே,ஜானி என்ற காவல்துறை நாய் கண்டுபிடித்தது .

இந்த காவல்த்துறை நாயின் அபார செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது .

48 மணித்தியாலத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்து ,பாதிக்க பட்டவர்களுக்கு நீதியும் ,கொலையாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க உதவிய .ஜானி உலக மக்கள் மத்தியில் கீரோவாகி விட்டது .

விலங்குகள் இவ்வாறு மக்களுக்கு உதவியது ,அதன் மீது அன்பு செலுத்த மனிதன் மறுத்து ,வளர்ப்பு பிராணிகளை கொன்று தின்று வருகின்றது கவலையே .

Leave a Reply