தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் – மகள் மரணம்
தமிழகம் நாமக்கல் பகுதியில் ,கல்லூரி மாணவியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிய படி தாயார் பயணித்தார் .
அப்பொழுது தரை வழி சாலையில் ஏற்பட்ட, திடீர் வெள்ளத்தில் சிக்கி தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டனர் .
தாய் மரக்கிளை ஒன்றில் தொங்கி கொண்டிருந்த நிலையில் ,உயிருடன் மீட்க பட்டார் .
மகள் 3 மணித்தியால தேடுதலின் பின்னர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட செய்தி, சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது .
- இஸ்ரேல் படையினர் காயம்
- அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்
- மழை வெள்ளதில் மூழ்கிய நாடு
- இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
- இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
- இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
- நூற்று கணக்கான இராணுவம் சரண்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்