தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்
தாய் மகன் மீது எதிரிகள் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கோர தாக்குதல்.
இங்கு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் தாயும் எதிரிகளால் மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் 55 வயதான தாயும் அவரது 25 வயதுடைய மகனும் ஆபத்தான நிலையில் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இன்று (11) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்
காயமடைந்த இருவரும் முதலில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அயலவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாயும் மகனும் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த தாயும் மகனும் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்குச் செல்லும் வழியில் இருவரும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- கடை சுவையில் தேங்காய் தோசை
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்