தாக்குதல்களை எதிர்கொள்ள விமானங்கள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு
எதிரிகளிடம் இருந்து வரும் மிரட்டல்கள் , மற்றும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனுடன் ,எமது விமான படைதயாராக உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .
தமது நாட்டுக்குள் இருந்தவாறே ,முன்னரங்க நிலையில் வைத்து எதிரிகளை அழிக்கும் ,திறனுடன் எமது போர் விமானங்கள் பலமிக்கவாறு ,புதிய தொழில் நுட்பங்களுடன் தயார் படுத்த பட்டுள்ளது என்கிறது ஈரானிய இராணுவம் .
ஈரானின் முக்கிய இராணுவ தளபதியும் ,இரண்டாம் நிலை தலைவருமாக செயல் பட்ட ,சொலைமானி ஈராக்கில் வைத்து கொலை செய்யப் பட்டதன் பின்னர் ,ஈரான் இராணுவம் தமது இராணுவத்தை துரித வேகத்தில் பல படுத்தி வருகிறது .
மேலும் சொலைமானியின் பெயரில், கப்பல் படை மற்றும் ஏவுகனை படையையும் தயார் செய்துள்ளது .
விரைவில் அமெரிக்கா ,இஸ்ரேல் மீது மிக பெரும் தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் ஈரான் நகர்ந்து வருகிறது .
ஈரானின் மிக முக்கிய இலக்குகளை அழிக்கும் நோக்குடன், இஸ்ரேல் திட்டமிட்டு செயல் பட்டு வருவதுடன் ,மிக முக்கிய தலைவர்களையும் அது கொலை செய்திடும் நிலையில் நகர்ந்து வருகிறது .
விரைவில் ஈரானின் முக்கிய தலைவர்கள் ,அல்லது தளபதிகள் ,இஸ்ரேலினால் கொலை செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு
அமெரிக்கா இராணுவ தாளத்தை முற்றாக அழித்த ஈரான் ஏவுகணைகள் பேரழிவு காட்சிகள் வீடியோ
அவ்வாறான இறுக்கமான நிலையில் ,ஈரானின் இந்த விமான படை தயார் நிலையில் உள்ளது என்கின்ற அறிவிப்பை, வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
- லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்