தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடலில் வைத்து கைது

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
Spread the love

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடலில் வைத்து கைது

இலங்கை காரைநகர் கடல் பகுதியில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில், தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

சிங்கள கடற்படையினரால் கைது செய்ய பட்ட இவர்கள் ,காவல்துறையிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் ,தற்போது நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளனர் .

தமிழீழ விடுதலி புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.