காலிமுக திடலில் மனித சடலம் – மிரட்டும் கொலைகள்

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Spread the love

காலிமுக திடலில் மனித சடலம் – மிரட்டும் கொலைகள்

இலங்கை கொழும்பு காலிமுக திடல் கொடி கம்ப பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 45 வயதுடைய கிராண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் என அடையாள காணப் பட்டுள்ளார் .

இவர் கொலை செய்யபட்டு இங்கே வீச பட்டு இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

எனினும் இந்த மர்ம மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கை மக்களை இவ்விதாமன் மிரட்டும் கொலைகள் துரத்திய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .