யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்

யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
Spread the love

யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்

யாழில் வாலிபன் மீது சிங்கள இராணுவத்தினர் வன்கொடுமை தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபர் ,யாழ்பான போதனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

தலைக்கவசம் அணிய மறுத்து ,ஊந்துருளியில் பயணித்த இருவரை காவல்துறையினர் வழிமறித்தனர் .

தலைக்கவசம் அணியாது செல்வதால் தண்டம் எழுதிட போலீசார் முனைந்துள்ளனர் .

அதற்கு அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் இராணுவத்தினர் வரவழைக்க பட்டனர் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இராணுவத்தினருடன் அவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதல் ,இராணுவத்தினர் வாலிபன் மீது தாக்குதல் நடத்தியாக தெரிவிக்க படுகிறது .