தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்

தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்
Spread the love

தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்

உக்ரைன் நாட்டில் இருந்து தப்பி ஓடிய இரண்டாயிடம் அதிகாரிகளை உக்ரைன் இராணுவம் கைது செய்துள்ளது .

தமது குடும்பங்களுடன் உயிர் காப்பை தேடி ஓடி சென்ற இவர்களே இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளதாக உக்ரைன் எல்லை படைகள் தெரிவித்துள்ளன .

தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்

ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உயிர் பாதுகாப்பது காரணமாக ,தம்மை பாதுகாத்து கொள்ள மக்கள் அயல் நாடுகளை தேடி ஓடி செல்கின்றனர் .

அவ்வாறு சென்ற இந்த அரச அதிகாரிகள் சிறைபிடிக்க பட்டுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .