மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் அட்டகாசம்

மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் டிட்டகாசம்
Spread the love

மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் மீசாலை மேற்கு பகுத்தியில் வீடு ஒன்றுக்குள் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் அதே வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர் .

வீட்டின் கதவை உடைத்த ஆவா கும்பல் அங்கிருந்த தொலைக்காட்சி,மோட்டார்சைக்கிள் மற்றும் உடைமைகள் என்பனவற்றைதீ எவைத்து எரித்தனர் .

மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் டிட்டகாசம்

பின்னர் அங்கிருந்தடித்து தப்பி சென்றுள்ளனர் .

வீட்டில் இருந் பெண்கள் போட்ட அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினர் .

உடைமைகள் சேதமாக்க பட்ட பொழுதும் ,அங்கிருந்த மக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .

யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான ரவுடி கும்பலின் செயல்பாடுகள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ