சென்னைக்கான விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்

விமானத்தில் புகைத்த பெண் கைது
Spread the love

சென்னைக்கான விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை தாக்கியுள்ள மிக்ஜாம் சூறாவளியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேற்றைய(04) தினமும் 2 விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீடியோ