சீனாவின் மற்றுமொரு ஆய்வு கப்பல் வருகை

சீனாவின் மற்றுமொரு ஆய்வு கப்பல் வருகை
Spread the love

சீனாவின் மற்றுமொரு ஆய்வு கப்பல் வருகை

சீனாவின் மற்றுமொரு ஆய்வு கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதியளவில் அந்த கப்பல் இலங்கையை அண்மிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 03 என்ற ஆய்வு கப்பலே இலங்கைக்கு வரவுள்ளது. அந்த கப்பல் எதிர்வரும் மே மாதம் வரையில் இந்து சமுத்திரத்தில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது