சீனாவின் மற்றுமொரு ஆய்வு கப்பல் வருகை
சீனாவின் மற்றுமொரு ஆய்வு கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதியளவில் அந்த கப்பல் இலங்கையை அண்மிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 03 என்ற ஆய்வு கப்பலே இலங்கைக்கு வரவுள்ளது. அந்த கப்பல் எதிர்வரும் மே மாதம் வரையில் இந்து சமுத்திரத்தில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது
- போரில் காயமடைந்த இராணுவத்தினருக்கு சம்பளம்
- துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்
- குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி
- திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்
- வட்டிவீதம் தொடர்பில் அதிரடி தீர்மானம்
- துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
- பதுளை விபத்தில் ஒருவர் பலி
- தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
- O/L பரீட்சையில் முறைகேடு
- போதைப் பொருளுடன் ஒருவர் கைது