சினோ மற்றும் மழையில் சிக்கி தவிக்கும் வல்லரசு நாடு

சினோ மற்றும் மழையில் சிக்கி தவிக்கும் வல்லரசு நாடு
Spread the love

சினோ மற்றும் மழையில் சிக்கி தவிக்கும் வல்லரசு நாடு

அமெரிக்கா நியூயோர்க் மற்றும் Kentucky ஆகிய பகுதிகள் வெள்ளம் மற்றும் சீனாவில் சிக்கி தவித்து வருகிறது .,

இந்த சினோ மற்றும் வெள்ள பெருக்கு பேரழிவில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் .

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் குறித்த பகுதியில் சிக்கி தவித்து வருகின்றனர் .

முழங்காலுக்கு மேலாக சினோ பொழிந்துள்ளதால ,வாகனங்கள் பயன் படுத்த முடியா நிலையில் ,
வாகனங்கள் யாவும் சினோவால் மூட பட்ட நிலையில் காணப்படுகின்றன .

மைனஸ் 9 ஆக அதி குளிர் நிலவுகிறது .

வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியா நிலையில் ,கீற்றார்கள் சூட்டில் தமது உயிரை காத்த படி மக்கள் வசித்து வருகின்றனர் .

இந்தசீரற்ற காலநிலை சீற்றத்தால், இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .

மேலும் வாகனங்கள் பல நூறு விபத்தில் சிக்கியுள்ள காட்சிகள், பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .