கனடா நாட்டவர்கள் 8 பேருக்கு ஈரான் தடை

கனடா நாட்டவர்கள் 8 பேருக்கு ஈரான் தடை
Spread the love

கனடா நாட்டவர்கள் 8 பேருக்கு ஈரான் தடை

ஈரான் நாட்டுக்குள் பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து வந்தனர் என்கின்ற குற்ற சாட்டில் கனடாவை சேர்ந்த எட்டு செல்வந்தர்களுக்கு ஈரான் அதிரடியாக தடை விதித்துள்ளது .

இவர்கள் ஈரானுக்குள் நுழைய முடியாது ,தவிர கண்ட இடத்தில கைது செய்ய படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .

ஈரான் ஆட்சிக்கு எதிராக ,ஈரானிய மக்களை தூண்டி விடுதல் ,மற்றும் மக்கள் போராட்டங்களுக்கு பின்புலமாக நின்று இயங்குதல் போன்ற ,முக்கிய குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன .

ஈரானிய இராணுவத்தினரால் கைக்கிங் செய்ய பட்ட, முக்கிய தரவுகள் வாயிலாக கிடைக்க பெற்ற தகவலை மையமாக வைத்து ,நடத்த பட்ட உளவு திராடுதலில் முக்கிய விடயங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ஈரான் நாட்டை சேர்ந்தஹ் பல முக்கியஸ்தர்களை கனடா தடை விதித்த நிலையில் ,அதற்கு பதிலடியாக ஈரானும் விதித்துள்ளது குறிப்பிட தக்கது .