வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்

வெடித்து சிதறிய குண்டு - பலர் காயம்
Spread the love

வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்

ஆப்கானிஸ்தான் Nangarhar மாகாணத்தில் உள்ள Jalalabad நகர் பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

மேலும் குறித்த பகுதியில் உள்ள கட்டட தொகுதிதிகள் பல இடிந்து வீழ்ந்துள்ளது .

தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ச்சியடைந்த பின்னர் ,தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்களை இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் ,எதிரி படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளது என்பது இவற்றின் ஊடாக அவதானிக்க முடிகிறது .