ஒடிசா ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

ஒடிசா ரயில் சேவை வழமைக்கு திரும்பியது
Spread the love

ஒடிசா ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

ஒடிசாவில் இடம் பெற்ற ரயில் விபத்தில் சிக்கி 300 மக்கள் பலியோகியும் ,
900 பேர் காயமடைந்தனர் .
இதனால் அந்த வழி ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்க பட்டது .

இதனை அடுத்து தற்போது விபத்தில் சிக்கிய, ரயில் யாவும் அகற்ற பட்டு ,தற்போதுசாலைகள் புதிதாக நிர்மாணிக்க பட்டு ,
ரயில் சேவைகள் வளமைய போல ஆரம்பித்து வைக்க பட்டுள்ளன .

இந்திய ரயில் வேயின் ,இந்த துரித பணி ,உலகை வியக்க வைத்துள்ளது .
பாதுகாப்பாக பயணம் ,அமையட்டும் என ,கும்பிட்டு அமைச்சர் வழியனுப்பி வைத்தார் .