இலங்கையை மிரட்டும் படு கொலைகள்

இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
Spread the love

இலங்கையை மிரட்டும் படு கொலைகள்

இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்
மக்களை பீதியில் உறைய வைத்து வருகிறது .

நாள் தோறும் இலங்கையில் வட கிழக்கு தமிழர்,
பகுதிகள் எங்கும் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .

இவ்வாறு மீட்க படும் சடலங்களின் மிக கோரமாக ,
கொலை செய்யப்பட்ட நிலையில் காண படுகிறது ,
காடுகள் ,நீர் நில்கைகளில் அதிக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகிறது .

இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது ,யார்
என்பது தொடர்பாக இதுவரை வெளியிடப்படவில்லை ,

ஜெ ஆர் காலத்தில் ஆறுகளில் சடலங்கள் மிதந்து போன்ற ,
செயல்பாடே இப்பொழுதும்
இடம்பெற்று வருவதே மக்களை பீதியில் உறைய வைத்து வருகிறது .

No posts found.