ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
சிரியாவில் ,சிரியா அரச இராணுவத்தினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடி அழிக்கும் ,இராணுவ நகர்வில், ஆறுக்கு மேற்பட்ட ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது .
இந்த ஐ எஸ் தீவிரவாத குழுக்கள் சிரியா அரச இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் ,அவ்வாறானவர்களே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .
தொடர்ந்து தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது என்கிறது ,சிரியா இராணுவம் .
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி