உலக நாடுகளுக்கு உளவு விமானத்தை விற்க போகிறோம் – அமெரிக்காவை அலறவிட்ட -ஈரான்
உலக சண்டியர் அமெரிக்காவுக்கு எதிராக பலம் பெற்று வரும் ஈரான்
புதிதாக தாம் தயாரித்துள்ள புதியவகை உளவு விமானங்களை
சர்வதேச சந்தையில் விற்க போவதாதாக அதிரடியாக அறிவித்துள்ளது
சர்வ தேச சந்தையில் உள்ள தமது ஆயுத கொள்வனவு வாடிக்கையாளர்களுக்கு
இந்த விமானங்களை விற்க போகிறோம் என தடாலடியாக
அறிவித்து அமெரிக்கா ,இஸ்ரேலை அலற வைத்துள்ளது ஈரான்
ஈரானின் முக்கிய தளபதி சோலைமானி படுகொலை செய்ய பட்டதன்
பின்னர் இந்த அதிரடி அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது அமெரிக்கா இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது