உக்ரைன் குளக்கட்டு உடைப்பில் சிக்கி 109 மக்கள் மாயம்

உக்ரைன் குளக்கட்டு உடைப்பில் சிக்கி 109 மக்கள் மாயம்
Spread the love

உக்ரைன் குளக்கட்டு உடைப்பில் சிக்கி 109 மக்கள் மாயம்

உக்ரைன் கார்க்கோவ்க குளக்கட்டு உடைப்பில்
சிக்கி இதுவரை 109 மக்கள் காணமல் போயுள்ளனர் .

இவ்வாறு காணாமல் போனவர்கள்,
யாவரும் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

தகவல் தெரிந்தும் உக்ரைன் ஆளும் அரசு அதனை ,
மூடி மறைத்து வருவதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க
பட்டுள்ளன .

தமது குளக்கட்டு அணையை ,தாமே உடைத்து விட்டு ,
அதனை ரஸ்யா உடைத்ததாக உக்ரைன் தெரிவித்துவருவதாக ,
குற்ற சாட்டு வலுப்பெற்று வருகிறது .

உக்ரைன் குளக்கட்டு உடைப்பில் சிக்கி 109 மக்கள் மாயம்

எனினும் இந்த கூற்றை உக்ரைன் மறுத்து வருகிறது ,
தொடர்ந்து உக்ரைன் கிழக்கு மற்றும் கீவ் பகுதிகள் மீது
கடும் வான்வழி ஏவுகணை தாக்குதலை ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது .

மேற்கு நாடுக்ளின் ஆயுத கூடங்களை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ,
ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது .

குறிப்பாக கைமாஸ் மற்றும் புயல் நிழல் ஏவுகணைகளை ,
இலக்கு வைத்தது கடுமையான தாக்குதலை நடத்துகிறது .

உக்ரைன் விமான தயாரிப்பு மையம் மற்றும் பீரங்கி குண்டு தயரிப்பு மையம் என்பன
அழிக்க பட்டுள்ளதாக, ரஷ்யா ஆதரவு தரப்பு தெரிவித்துள்ளது .

மேற்குலக நாடுகளின் ஆயுதங்கள் தமக்கு இழப்பை வழங்கும் என்பதால் ,
இந்த தேடி அழிப்பு நடவடிக்கையை, ரஸ்யா தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .