உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்

உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்
Spread the love

உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்

கடந்த இரவு, உக்ரைனின் அனல் மின் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.


இந்த பயங்கர தாக்குதலால் அங்கிருந்த கருவிகள் கடுமையாக சேதமடைந்ததுள்ளன .

உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்

இதனால் அந்த சுற்றுவட்டார மக்கள் மின்சாரம் ,நீர் இன்றி இருளில் சிக்கி கொண்டனர் ,மக்களை கேடயமாக வைத்து ரஷ்ய தாக்குதல் நாடதி வருவதாக உக்ரைன் தெரிவிக்கிறது .

எனினும் இந்த தாக்குதலினால் மக்களுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை
என தெரிவிக்க .பட்டுளள்து

அதேவேளை உக்ரைன் பக்மூட் முன்னரங்கில் சில நூறு மீட்டர்களை,
தமது படைகள் மீட்டு விட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது

வீடியோ