உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்
கடந்த இரவு, உக்ரைனின் அனல் மின் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இந்த பயங்கர தாக்குதலால் அங்கிருந்த கருவிகள் கடுமையாக சேதமடைந்ததுள்ளன .
உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்
இதனால் அந்த சுற்றுவட்டார மக்கள் மின்சாரம் ,நீர் இன்றி இருளில் சிக்கி கொண்டனர் ,மக்களை கேடயமாக வைத்து ரஷ்ய தாக்குதல் நாடதி வருவதாக உக்ரைன் தெரிவிக்கிறது .
எனினும் இந்த தாக்குதலினால் மக்களுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை
என தெரிவிக்க .பட்டுளள்து
அதேவேளை உக்ரைன் பக்மூட் முன்னரங்கில் சில நூறு மீட்டர்களை,
தமது படைகள் மீட்டு விட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது